கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 17/05/2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரியம் பள்ளியில் வைத்து சகோ.சிலமலெப்பை
முஹம்மது அலி அவர்களுக்கும், தென்காசியை சார்ந்த மணமகளுக்கும் நபி வழி திருமணம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வலிமா விருந்து கொடுக்கப்பட்டது.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்.
No comments:
Post a Comment