பெண்கள் பயான் :
02-05-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மர்யம் பள்ளி அருகே உள்ள இடத்தில் வைத்து வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "அல்லாஹ்வின் அருள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
புத்தகம் வினியோகம்!
02-05-15 அன்று மாலை துவாக்களின் தொகுப்பு என்ற புத்தகம் சுமார் 100 எண்ணம் கிளை மர்க்கஸில் வினியோகம் செய்யபட்டது.
தெருமுனைப் பிரச்சாரம் :
06-05-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 5-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நியாஸ் அவர்கள் "குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தெருமுனைபிரச்சாரம்!
07/05/2015 அன்று ரஹ்மானியாபுரம் 5வது தெருமேற்க்குப் பகுதியில் வைத்து தெருமுனைபிரச்சாரம் நடந்தது .இந்த நிகழ்ச்சியில் சகோ முஜாஹித் அவர்கள். ,தர்கா வழிபாடு பெரும் பாவம்,,என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பெண்கள் பயான் :
09-05-14 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மர்யம் பள்ளி அருகே உள்ள இடத்தில் வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி. சபீனா அவர்கள் "நன்மையின் பக்கம் வாருங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment