கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 10, 2015

மதினா நகர் கிளை நிகழ்ச்சிகள் !

பெண்கள் பயான் :
30/04/2015 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் 


அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மதினா நகர் கிளை சார்பாக (02-05-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு காதர் முகைதீன் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. தௌஃபீக் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர். 


பெண்கள் பயான் :
07-05-15) அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "வழிகேடுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


No comments: