பெண்கள் பயான் :
30/04/2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. நயீம்
அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மதினா நகர் கிளை சார்பாக (02-05-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு காதர் முகைதீன் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. தௌஃபீக் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் பயான் :
07-05-15) அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "வழிகேடுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment