கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 10, 2015

மக்கா நகர் கிளை நிகழ்ச்சிகள்!

பெண்கள் பயான் :
  02-05-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹாலித் உசேன்
அவர்கள் "துன்பத்திலும் இன்பம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 


தெருமுனைப் பிரச்சாரம் :
04-05-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 11-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "எது சத்தியம்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


05-05-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 12-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ. அஜீஸ் அவர்கள் "இறை நேசம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகம் வழங்குதல்!
மக்கா நகர் கிளையை சார்ந்த சகோதரர் வீராணம் என்ற ஊருக்கு சென்று திரும்பி வரும் போது ஒரு செல்போனை கண்டு எடுத்தனர். அதில் உள்ள தொடர்பு எண் மூலம் தொடர்பு கொண்டு அந்த செல்போன் ஊத்துமலை சார்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது என்று அறியப்பட்டு அவரை அழைத்து அவரிடம் நேரில் வழங்கப்பட்டது.

மேலும் அவர்க்கு குர்ஆன் மற்றும் மாமனிதர் நபி ஸல் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.
பெண்கள் பயான் :
09-05-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் உரையாற்றினார்.

No comments: