கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 1, 2015

மக்கா நகர் கிளை நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மக்கா நகர் கிளை சார்பாக (20-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மக்கா நகர் பகுதியில் 

தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. குத்தூஸ் அவர்கள் "அல்லாஹ்விற்கு கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர். 

தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மக்கா நகர் கிளை சார்பாக (22-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மக்கா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் உரையாற்றினார். 


 தெருமுனைப் பிரச்சாரம்!
27-04-15 அன்று மாலை மக்கா நகர் பகுதிக்கு உட்பட்ட தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ குத்தூஸ் அவர்கள் உரை நிகழ்த்தினர்.


No comments: