தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மக்கா நகர் கிளை சார்பாக (20-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மக்கா நகர் பகுதியில்
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. குத்தூஸ் அவர்கள் "அல்லாஹ்விற்கு கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மக்கா நகர் கிளை சார்பாக (22-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மக்கா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் உரையாற்றினார்.
தெருமுனைப் பிரச்சாரம்!
27-04-15 அன்று மாலை மக்கா நகர் பகுதிக்கு உட்பட்ட தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ குத்தூஸ் அவர்கள் உரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment