கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 10, 2015

டவுண் கிளை நிகழ்ச்சிகள் !

டவுண் கிளை துண்டுப் பிரசுரம் விநியோகம் :
     29-04-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு தெருக்களில் "தர்கா வழிபாடு" என்ற தலைப்பிலான 

துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
இதில் சகோதரர் சதாம் மற்றும் குத்தூஸ், மெகாஃபோன் மூலம் "தர்கா வழிபாடு, இஸ்லாத்திற்கு எதிரானது" என்பதைப் பற்றி மக்களுக்குப் பிரச்சாரம் செய்தனர்.

வாழ்வாதார உதவி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், டவுண் கிளை சார்பாக (25-04-15) அன்று கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மெஹ்மூதா நகர் பகுதியைச் சார்ந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.3000/- வழங்கப்பட்டது.

No comments: