கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 20, 2015

துபாய் வாழ் கடையநல்லூர் சகோதரர்களின் ஆலோசனை கூட்டம்!!!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மேற்க்கு மாவட்டம் கடையநல்லூர் அமீரகம் வாழ் சகோதர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டமைப்பு 14/08/15

அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடந்த மாத கிளையின் பணிகளை வாசித்து காட்டப்பட்டது பிறகு கடந்த ரமலான் நோன்பு கஞ்சி, பித்ரா,ஜகாத் நிதி போன்ற வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து கிளைகளியின் பணிகளை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு இறுதியாக கீழ்கண்ட்டவாறு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்...
கடையநல்லூர் அமீரக சகோதரர்கள்யிடத்தில் ஜகாத் நிதியை திரட்டி முறையாக தயகத்தில்வுள்ள ஏழைகளுக்கு வழங்க சுழற்ச்சி முறையில் கடையநல்லூர் அனைத்து கிளைகளுக்கு அனுப்பி தருவது என முடிவுசெய்யப்பட்டது.
கிளைவாரியாக அந்த அந்த பகுதியில் பெண்கள் தர்பியா நடத்தவேண்டும்.
வருகிற ஹஜ் பெருநாளியின் போது மக்தப் மதரசா மாணவ மாணவிகளை வைத்து ஷிர்க் ஒளிப்பு, மது ஒளிப்பு, வட்டி, வரதச்சனை போன்ற விழிப்புணர்வு பதககளை ஏந்த்தி பேரணி வருவது இதற்கான பொருளாதாரத்தை அமீரகம் நிர்வாகம் ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
அமீரக கடையநல்லூர் கூட்டமைபின் கீழ் சோனாபூர் பகுதியில் இரு பொருப்பாளர்களை நியமித்து அங்குயுள்ள கடையநல்லூர் மக்களை ஒன்று இனைத்து கூட்டமைப்பு ஏற்படுத்துவது.
நெல்லை மேற்க்கு மாவட்ட நிர்வாகத்துக்கு சந்தா மற்றும் பொருளாதாரம் வசூல் செய்து வழங்குவது மேலும் அலுவலகத்துக்கு தேவையான பொருள்கள் வழங்குவது என முடிவுசெய்யபட்டது.
இறுதியில் துஆயுடன் நிறையுற்றது.

No comments: